இலங்கை போராட்டம்

img

இலங்கை அதிபர் தப்பியோட்டம்-அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!  

அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடியதாக இலங்கை ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.